என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தோவாளை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1100க்கு விற்பனை
Byமாலை மலர்9 Dec 2016 2:15 PM GMT (Updated: 9 Dec 2016 2:15 PM GMT)
பனி பொழிவு காரணமாக தோவாளை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வரத்து குறைந்து உள்ளது. இதனால் மல்லிகை கிலோ ரூ. 1100க்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி:
தோவாளை பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து வழக்கம்போல் உள்ளது. அதே சமயம் பனி பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து மட்டும் குறைந்து உள்ளது. இதனால் இன்று மல்லிகை கிலோ ரூ.1100க்கு விற்பனையானது.
நேற்றை விட ரூ.600 விலை குறைந்துள்ளது. பிச்சிப்பூ ரூ.900க்கும், சம்பங்கி ரூ.100க்கும், அரளி ரூ.150க்கும் விற்பனையானது.
மற்ற பூக்களின் விலையும் குறைந்து காணப்பட்டது.
தோவாளை பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து வழக்கம்போல் உள்ளது. அதே சமயம் பனி பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து மட்டும் குறைந்து உள்ளது. இதனால் இன்று மல்லிகை கிலோ ரூ.1100க்கு விற்பனையானது.
நேற்றை விட ரூ.600 விலை குறைந்துள்ளது. பிச்சிப்பூ ரூ.900க்கும், சம்பங்கி ரூ.100க்கும், அரளி ரூ.150க்கும் விற்பனையானது.
மற்ற பூக்களின் விலையும் குறைந்து காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X