என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேன் வாங்கித் தருவதாக ரூ.3¼ லட்சம் மோசடி: 2 பேர் கைது
Byமாலை மலர்7 Dec 2016 11:59 AM GMT (Updated: 7 Dec 2016 11:59 AM GMT)
காரைக்குடி அருகே வேன் வாங்கித் தருவதாக ரூ.3¼ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
நெல்லை மாவட்டம், செங்கோட்டை தாலுகா, புலிகரை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சுற்றுலா வேன் வாங்குவதற்காக காரைக்குடி காளையப்பா நகரைச் சேர்ந்த சரவண பாண்டி (வயது 36), திலகர் நகரைச் சேர்ந்த முகமது அப்துல் காதர் ஜெயினுலாதீன் (32) ஆகியோரை அணுகியுள்ளார். அவர்கள் ஒரு சுற்றுலா வேனை காட்டி விற்பனைக்கு என்று கூறி ரூ.3¼ லட்சம் பணம் பெற்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் வேனை ஒப்படைக்க வில்லை. பலமுறை கேட்டும் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வில்லையாம். இது குறித்து மணிகண்டன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சரவணபாண்டியை கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அப்துல் காதர் ஜெயினுலாதீனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை தாலுகா, புலிகரை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சுற்றுலா வேன் வாங்குவதற்காக காரைக்குடி காளையப்பா நகரைச் சேர்ந்த சரவண பாண்டி (வயது 36), திலகர் நகரைச் சேர்ந்த முகமது அப்துல் காதர் ஜெயினுலாதீன் (32) ஆகியோரை அணுகியுள்ளார். அவர்கள் ஒரு சுற்றுலா வேனை காட்டி விற்பனைக்கு என்று கூறி ரூ.3¼ லட்சம் பணம் பெற்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் வேனை ஒப்படைக்க வில்லை. பலமுறை கேட்டும் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வில்லையாம். இது குறித்து மணிகண்டன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சரவணபாண்டியை கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அப்துல் காதர் ஜெயினுலாதீனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X