என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா உடலை சுமந்து செல்ல விமானத்தில் வந்த ராணுவ வண்டி: பிரதமர் மோடி நடவடிக்கை
Byமாலை மலர்6 Dec 2016 11:59 PM GMT (Updated: 6 Dec 2016 11:59 PM GMT)
பிரதமர் மோடி நடவடிக்கையின் பேரில் ஜெயலலிதா உடலை சுமந்து செல்ல விமானத்தில் வந்த ராணுவ வண்டி
சென்னை:
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து, நேற்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்தில் இருந்து அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல ராணுவ பீரங்கி வண்டி பயன்படுத்தப்பட்டது.
இந்த ராணுவ வண்டி சென்னையில் கிடையாது. டெல்லியில் தான் இருந்தது. எனவே, இந்த ராணுவ வண்டியை டெல்லியில் இருந்து சென்னை கொண்டுவர மத்திய மந்திரி வெங்கையாநாயுடு நடவடிக்கை மேற்கொண்டார். அவர், பிரதமர் நரேந்திரமோடியிடம் நேரடியாக பேசி இதற்கான அனுமதியை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து ராணுவ வண்டி, சென்னை நோக்கி ராணுவ விமானத்திலேயே சில மணி நேரங்களில் கொண்டுவரப்பட்டது. இறுதிச் சடங்குகள் முடிந்ததும், நேற்று இரவு அந்த ராணுவ வண்டி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அ.தி.மு.க. தொண்டர்கள் அந்த வண்டியை தொட்டு வணங்கினர். பலர் அந்த வண்டி முன்னால் நின்று செல்போனில் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து, நேற்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்தில் இருந்து அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல ராணுவ பீரங்கி வண்டி பயன்படுத்தப்பட்டது.
இந்த ராணுவ வண்டி சென்னையில் கிடையாது. டெல்லியில் தான் இருந்தது. எனவே, இந்த ராணுவ வண்டியை டெல்லியில் இருந்து சென்னை கொண்டுவர மத்திய மந்திரி வெங்கையாநாயுடு நடவடிக்கை மேற்கொண்டார். அவர், பிரதமர் நரேந்திரமோடியிடம் நேரடியாக பேசி இதற்கான அனுமதியை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து ராணுவ வண்டி, சென்னை நோக்கி ராணுவ விமானத்திலேயே சில மணி நேரங்களில் கொண்டுவரப்பட்டது. இறுதிச் சடங்குகள் முடிந்ததும், நேற்று இரவு அந்த ராணுவ வண்டி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அ.தி.மு.க. தொண்டர்கள் அந்த வண்டியை தொட்டு வணங்கினர். பலர் அந்த வண்டி முன்னால் நின்று செல்போனில் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X