என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா மறைவு: டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்கள் மூடல்
Byமாலை மலர்6 Dec 2016 6:54 AM GMT (Updated: 6 Dec 2016 6:54 AM GMT)
ஜெயலலிதா மறைவையொட்டி இன்று முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை 3 நாட்கள் மூடப்படுகிறது.
அத்துடன் மது பார்களும் மூடப்பட்டிருக்கும். அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X