என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்4 Dec 2016 11:44 AM GMT (Updated: 4 Dec 2016 11:44 AM GMT)
பாபநாசம் அருகே பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் கார்த்திக் (வயது 22) விவசாய கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் செப்பியநல்லூர் வீரனார் கோவில் வளைவில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு டவுன்பஸ் கார்த்தி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அரித்துவாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான கார்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வலங்கைமான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் கார்த்திக் (வயது 22) விவசாய கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் செப்பியநல்லூர் வீரனார் கோவில் வளைவில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு டவுன்பஸ் கார்த்தி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அரித்துவாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான கார்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வலங்கைமான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X