என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதாவுக்கு சரத்குமார் வாழ்த்து
Byமாலை மலர்14 Nov 2016 7:33 AM GMT (Updated: 14 Nov 2016 7:33 AM GMT)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா புத்துணர்ச்சியுடன் புது வேகத்துடன் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன், வெகு விரைவில் வழக்கமான பணிகளில் ஈடுபட காத்திருக்கிறேன்” என்று முதலமைச்சர் கூறியிருப்பது நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
கோடானு கோடி மக்களின் பிரார்த்தனைகள், முதலமைச்சரின் மன உறுதி, தன்னலம் கருதாமல் அவர் மக்கள் பணியில் செய்த தியாக செயல்கள் இவை அனைத்தும், அவரை மீண்டும் நீண்ட நெடிய காலம் பொதுசேவை செய்ய உறுதுணையாக இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
கூடிய விரைவில், புத்துணர்ச்சியுடன் புது வேகத்துடன் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பணிகளை மேற்கொண்டு நாடு நலம்பெற முதலமைச்சர் புரட்சி தலைவி அவர்கள் உழைக்க ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன், வெகு விரைவில் வழக்கமான பணிகளில் ஈடுபட காத்திருக்கிறேன்” என்று முதலமைச்சர் கூறியிருப்பது நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
கோடானு கோடி மக்களின் பிரார்த்தனைகள், முதலமைச்சரின் மன உறுதி, தன்னலம் கருதாமல் அவர் மக்கள் பணியில் செய்த தியாக செயல்கள் இவை அனைத்தும், அவரை மீண்டும் நீண்ட நெடிய காலம் பொதுசேவை செய்ய உறுதுணையாக இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
கூடிய விரைவில், புத்துணர்ச்சியுடன் புது வேகத்துடன் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பணிகளை மேற்கொண்டு நாடு நலம்பெற முதலமைச்சர் புரட்சி தலைவி அவர்கள் உழைக்க ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X