என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை மாநகராட்சியில் 5-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
Byமாலை மலர்2 Nov 2016 11:46 AM GMT (Updated: 2 Nov 2016 11:46 AM GMT)
தஞ்சை மாநகராட்சியில் 5-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி குடிநீர் வழங்கல் பணியில், வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து பழைய திருவையாறு சாலை வழியாக வரும் பிரதான குடிநீர் குழாயில் பூக்குளம் அருகில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணி 4-ந் தேதி நடைபெற உள்ளது.
எனவே 5-ந் தேதி (சனிக்கிழமை) தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் தேவையான குடிநீரை சேமித்து வைத்து கொள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் மாநகராட்சி ஆணையாளர் வரதராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X