என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 தொகுதி தேர்தல்: பசும்பொன் மக்கள் கழகம் அ.தி.மு.கவுக்கு ஆதரவு
Byமாலை மலர்28 Oct 2016 9:29 AM GMT (Updated: 28 Oct 2016 9:29 AM GMT)
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பசும்பொன் மக்கள் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை:
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பசும்பொன் மக்கள் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
3 தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக பசும்பொன் மக்கள் கழக நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக கட்சியின் நிறுவனர் தலைவர் இசக்கி முத்து தெரிவித்துள்ளார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பசும்பொன் மக்கள் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
3 தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக பசும்பொன் மக்கள் கழக நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக கட்சியின் நிறுவனர் தலைவர் இசக்கி முத்து தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X