என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காளையார்கோவிலில் மருது சகோதரர் நினைவிடத்தில் குருபூஜை
Byமாலை மலர்27 Oct 2016 10:35 AM GMT (Updated: 27 Oct 2016 10:35 AM GMT)
காளையார்கோவிலில் மருது சகோதரர் நினை விடத்தில் குருபூஜை இன்று நடைபெற்றது. அங்குள்ள பெரியமருது சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவிடம் காளையார் கோவிலில் உள்ளது. அங்கு இன்று (வியாழக்கிழமை) 215-வது ஆண்டு குருபூஜை நடத்தப்பட்டது.
இதையொட்டி காலை 7 மணிக்கு கோவை சிவலிங்க சுவாமிகள் அங்கு பூஜையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பால்குட ஊர்வ லம் நடைபெற்றது.
இதில் மருதுபாண்டியர் களின் வாரிசுதாரர்கள், பல்வேறு சமூகத்தினர், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் பால் குடங்களை எடுத்து வந்தனர்.
ஊர்வலத்தின் முடிவில் பெரிய மருது சிலைக்கு பாலா பிஷேகம் செய்யப்பட்டது. குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந் தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச் சந்திரன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X