என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி நெடுகன்பட்டி தர்காவில் கூட்டு பிரார்த்தனை
Byமாலை மலர்26 Oct 2016 12:46 PM GMT (Updated: 26 Oct 2016 12:46 PM GMT)
கீரனூரை அடுத்த நெடுகன்பட்டியில் பிரசித்தி பெற்ற சீர்சாயபு ஒளியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் இணைந்து நடத்திய கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
கீரனூர்:
கீரனூரை அடுத்த நெடுகன்பட்டியில் பிரசித்தி பெற்ற சீர்சாயபு ஒளியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் இணைந்து நடத்திய கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
அதே போல் மந்தபிடாரி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ ஆறுமுகம், குன்றாண்டார் கோவில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பால்ராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் பவுண் துரை, அவைத்தலைவர் நாசர், கிளைச்செயலாளர் ராமச்சந்திரன், அய்யப்பன், ரபீக், முருகேசன் ராமர், ஜெயராமன், ஆகியோர் மற்றும் சுற்றுவட்டார அ.தி.மு.க.வினர், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பூஜையின் முடிவில் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் மற்றும் பூந்தி வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X