என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
27-ந்தேதி காளையார்கோவிலில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 215-வது குருபூஜை விழா
Byமாலை மலர்25 Oct 2016 12:46 PM GMT (Updated: 25 Oct 2016 12:46 PM GMT)
காளையார்கோவிலில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 215-வது ஆண்டு குருபூஜை விழா திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது.
சிவகங்கை:
காளையார்கோவிலில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 215-வது ஆண்டு குருபூஜை விழா திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது.
இந்த ஆண்டு 4 தினங்கள் விழா கொண்டாடப்படு கிறது. நேற்று மாமன்னர் மருது சகோதரர்கள் நினை விடத்தில் 51 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடை பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பொங்கல் வைத்து வழிபாடு கிறார்கள்.
26-ம் தேதி காலை (புதன் கிழமை) மாலை வாண வேடிக்கை நடைபெறுகிறது. 27-ம் தேதி (வியாழக்கிழமை) குருபூஜையை முன்னிட்டு நூற்றுக்கணக்கானவர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். காலை 7 மணி முதல் 11 மணி வரை பால்குடம் எடுக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மலரஞ்சலி செலுத்துகிறர்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X