என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் அருகே ரெயில் மோதி பெண் பலி
Byமாலை மலர்24 Oct 2016 10:22 AM GMT (Updated: 24 Oct 2016 10:22 AM GMT)
விருதுநகர் அருகே ரெயில் மோதி பெண் இறந்து கிடந்தார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர்-கள்ளிக்குடி இடையே உள்ள வெள்ளா குளம் ரெயில் தண்டவாளத் தில் உடல் நசுங்கி நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் விருதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்த வர்? கொலை செய்யப் பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண் டாரா? என்ற பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X