என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் அருகே மின்னல் தாக்கி 8 ஆடுகள் பலி
Byமாலை மலர்23 Oct 2016 5:16 PM GMT (Updated: 23 Oct 2016 5:16 PM GMT)
திருப்பத்தூரில் நேற்று பலத்த சத்தத்துடன் இடியும்,மின்னலும் வெட்டின. அப்போது மின்னல் தாக்கியதில் மரத்தின் கீழ் ஒதுங்கிய 8 ஆடுகள் பரிதாபமாக இறந்து போனது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஒன்றியம் கே.வயிரவன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வயல் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், செல்வராஜ், முருகேசன், செல்வம் ஆகியோரது ஆடுகள் கும்பலாக அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது பெய்த மழையால் ஒரு சில ஆடுகள் அருகில் இருந்த புளியமரத்தின் கீழ் ஒதுங்கி உள்ளது. அந்த நேரத்தில் வானத்தில் பலத்த சத்தத்துடன் இடியும், மின்னலும் வெட்டின. அப்போது மின்னல் தாக்கியதில் மரத்தின் கீழ் ஒதுங்கிய 8 ஆடுகள் பரிதாபமாக இறந்து போனது.
இதை சற்று தூரத்தில் இருந்து பார்த்த ஆடு மேய்ப்பவர் அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து திருப்பத்தூர் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
திருப்பத்தூர் ஒன்றியம் கே.வயிரவன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வயல் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், செல்வராஜ், முருகேசன், செல்வம் ஆகியோரது ஆடுகள் கும்பலாக அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது பெய்த மழையால் ஒரு சில ஆடுகள் அருகில் இருந்த புளியமரத்தின் கீழ் ஒதுங்கி உள்ளது. அந்த நேரத்தில் வானத்தில் பலத்த சத்தத்துடன் இடியும், மின்னலும் வெட்டின. அப்போது மின்னல் தாக்கியதில் மரத்தின் கீழ் ஒதுங்கிய 8 ஆடுகள் பரிதாபமாக இறந்து போனது.
இதை சற்று தூரத்தில் இருந்து பார்த்த ஆடு மேய்ப்பவர் அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து திருப்பத்தூர் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X