என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எலத்தூர்மோட்டூர் நட்சத்திர கோவிலில் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி 1,008 கலச யாகம்
Byமாலை மலர்22 Oct 2016 5:34 PM GMT (Updated: 22 Oct 2016 5:34 PM GMT)
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி கலசபாக்கம் அருகே உள்ள எலத்தூர் மோட்டூர் மலை மீது உள்ள நட்சத்திர சுயம்பு சிவசுப்பிரமணியசாமி கோவிலில் 1,008 கலச யாகம் நடந்தது.
கலசபாக்கம்:
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி கலசபாக்கம் அருகே உள்ள எலத்தூர் மோட்டூர் மலை மீது உள்ள நட்சத்திர சுயம்பு சிவசுப்பிரமணியசாமி கோவிலில் 1,008 கலச யாகம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொருமாள்நகர் கே.ராஜன் முன்னிலை வகித்தார். கோவில் அருகில் பெரிய அளவில் யாக குண்டம் அமைக்கப்பட்டு 1,008 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், ஆயுஸ்ய ஹோமம் உள்பட 7 ஹோமங்கள் செய்யப்பட்டு பின்பு 1,008 கலசங்களை எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் ஆகியோர் எடுத்துக்கொண்டு மலையை சுற்றி கிரிவலமாக வந்தனர். பின்னர் மலை மீது உள்ள சுயம்பு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நைனாகண்ணு, மாவட்ட துணை செயலாளர் என்.துரை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, போளூர் தினகரன், குட்டி அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி கலசபாக்கம் அருகே உள்ள எலத்தூர் மோட்டூர் மலை மீது உள்ள நட்சத்திர சுயம்பு சிவசுப்பிரமணியசாமி கோவிலில் 1,008 கலச யாகம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொருமாள்நகர் கே.ராஜன் முன்னிலை வகித்தார். கோவில் அருகில் பெரிய அளவில் யாக குண்டம் அமைக்கப்பட்டு 1,008 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், ஆயுஸ்ய ஹோமம் உள்பட 7 ஹோமங்கள் செய்யப்பட்டு பின்பு 1,008 கலசங்களை எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் ஆகியோர் எடுத்துக்கொண்டு மலையை சுற்றி கிரிவலமாக வந்தனர். பின்னர் மலை மீது உள்ள சுயம்பு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நைனாகண்ணு, மாவட்ட துணை செயலாளர் என்.துரை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, போளூர் தினகரன், குட்டி அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X