search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 25–ந்தேதி நடக்கிறது
    X

    பெரம்பலூரில் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 25–ந்தேதி நடக்கிறது

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25–ந்தேதி மாலை 5 மணி அளவில் நடத்தப்பட உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25–ந்தேதி மாலை 5 மணி அளவில் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள இருப்பதால், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.

    இந்த தகவல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×