என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தல்: 5-வது நாளான இன்று மட்டும் 1,65,644 பேர் வேட்பு மனுத் தாக்கல்
Byமாலை மலர்30 Sep 2016 3:14 PM GMT (Updated: 30 Sep 2016 3:14 PM GMT)
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 5-நாளான இன்று மட்டும் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 644 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக் கான நேரடி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது.
முதல் நாளில் 4 ஆயிரத்து 748 பேரும், 2-ம் நாளில் 6 ஆயிரத்து 433 பேரும், 3-ம் நாளில் 31 ஆயிரத்து 726 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 5-நாளான இன்று மட்டும் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 644 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இன்றைய வேட்பு மனுத் தாக்கல் விவரம்:
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்: 666 பேர்
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்: 7,128 பேர்
மாநகராட்சி உறுப்பினர்: 1,433 பேர்
நகராட்சி உறுப்பினர்: 3,982 பேர்
ஊராட்சி மன்ற தலைவர்: 31,114 பேர்
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் : 1,12,794பேர்
கடந்த 5 நாட்களில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 20 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக் கான நேரடி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது.
முதல் நாளில் 4 ஆயிரத்து 748 பேரும், 2-ம் நாளில் 6 ஆயிரத்து 433 பேரும், 3-ம் நாளில் 31 ஆயிரத்து 726 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 5-நாளான இன்று மட்டும் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 644 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இன்றைய வேட்பு மனுத் தாக்கல் விவரம்:
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்: 666 பேர்
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்: 7,128 பேர்
மாநகராட்சி உறுப்பினர்: 1,433 பேர்
நகராட்சி உறுப்பினர்: 3,982 பேர்
ஊராட்சி மன்ற தலைவர்: 31,114 பேர்
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் : 1,12,794பேர்
கடந்த 5 நாட்களில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 20 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X