என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெரினாவில் குளித்த ஆம்பூர் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கினர்
Byமாலை மலர்30 Sep 2016 12:31 PM GMT (Updated: 30 Sep 2016 12:31 PM GMT)
சென்னை மெரினா கடலில் குளித்த ஆம்பூர் கல்லூரி மாணவர்கள் 2 பேர் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கினர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் நவீல் அகமது (வயது 20), ஷாசாமல் (19). இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று மாலை நண்பர்கள் இருவரும் மெரினா கடற்கரையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். காவல் துறையின் எச்சரிக்கை பகுதியை மீறி ஆழமான கடல் பகுதியில் குளித்துள்ளனர்.
அப்போது திடீரென வந்த ராட்சத அலை அவர்கள் இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்த கரையில் நின்றவர்கள் மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார், கடலோர காவல் படையினருடன் இணைந்து கடலில் மூழ்கிய நவீல் அகமது மற்றும் ஷாசாமலை தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் நவீல் அகமது (வயது 20), ஷாசாமல் (19). இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று மாலை நண்பர்கள் இருவரும் மெரினா கடற்கரையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். காவல் துறையின் எச்சரிக்கை பகுதியை மீறி ஆழமான கடல் பகுதியில் குளித்துள்ளனர்.
அப்போது திடீரென வந்த ராட்சத அலை அவர்கள் இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்த கரையில் நின்றவர்கள் மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார், கடலோர காவல் படையினருடன் இணைந்து கடலில் மூழ்கிய நவீல் அகமது மற்றும் ஷாசாமலை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X