என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்கள்: முதல் கட்ட அறிவிப்பு வெளியீடு
Byமாலை மலர்28 Sep 2016 10:19 AM GMT (Updated: 28 Sep 2016 10:19 AM GMT)
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்கள் குறித்த முதல் கட்ட அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17, 19 ஆகிய தேதியில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கல் கடந்த திங்கட்கிழமை(செப்.26) தொடங்கியது.
அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியான மறு நாளே(திங்கட்கிழமை) அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதனை தொடர்ந்து திமுக தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது.
அந்த வகையில், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்கள் குறித்த முதல் கட்ட அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளது.
திருச்சியில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக்கான ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:-
மதிமுக: 6, 13, 19, 27, 38, 39, 41, 52 ஆகிய 8 வார்டுகள் ஒதுக்கீடு.
விடுதலை சிறுத்தைகள் கட்சி: 8, 15, 22, 23, 28, 29, 30, 35 ஆகிய 8 வார்டுகள் ஒதுக்கீடு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: 12, 55, 57, 58, 63 ஆகிய 5 வார்டுகள் ஒதுக்கீடு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: 7, 14, 25, 37, 49, 50, 53, 60, 65 ஆகிய 9 வார்டுகள் ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17, 19 ஆகிய தேதியில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கல் கடந்த திங்கட்கிழமை(செப்.26) தொடங்கியது.
அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியான மறு நாளே(திங்கட்கிழமை) அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதனை தொடர்ந்து திமுக தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது.
அந்த வகையில், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்கள் குறித்த முதல் கட்ட அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளது.
திருச்சியில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக்கான ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:-
மதிமுக: 6, 13, 19, 27, 38, 39, 41, 52 ஆகிய 8 வார்டுகள் ஒதுக்கீடு.
விடுதலை சிறுத்தைகள் கட்சி: 8, 15, 22, 23, 28, 29, 30, 35 ஆகிய 8 வார்டுகள் ஒதுக்கீடு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: 12, 55, 57, 58, 63 ஆகிய 5 வார்டுகள் ஒதுக்கீடு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: 7, 14, 25, 37, 49, 50, 53, 60, 65 ஆகிய 9 வார்டுகள் ஒதுக்கீடு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X