என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாடகை கார்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும்: போலீசார் அறிவுரை
Byமாலை மலர்28 Sep 2016 1:36 AM GMT (Updated: 28 Sep 2016 1:36 AM GMT)
வாடகை கார்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் எனவும் மேலும் பானிக் பட்டன் கருவியும் பொருத்த வேண்டும் என போலீசார் டிரைவர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளனர்
சென்னை:
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வாடகை கார் உரிமையாளர்களுடன் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வாடகை கார் உரிமையாளர்கள், மற்றும் டிரைவர்களுக்கு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
* டிரைவர்களை வேலைக்கு சேர்க்கும் போது, அவர்களின் நன்னடத்தை பற்றி போலீசார் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். டிரைவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். அந்த அடையாள அட்டையை டிரைவர்கள் கழுத்தில் தொங்க விட வேண்டும்.
* வாடகை கார்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும். மேலும் பானிக் பட்டன் கருவியும் பொருத்த வேண்டும்.
* பயணிகளை ஏற்றிச்செல்லும் போது, வாடகை கார்களில், அந்நிய நபர்களை நண்பர்கள் போர்வையில் டிரைவர்கள் ஏற்றிச் செல்லக்கூடாது.
இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வாடகை கார் உரிமையாளர்களுடன் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வாடகை கார் உரிமையாளர்கள், மற்றும் டிரைவர்களுக்கு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
* டிரைவர்களை வேலைக்கு சேர்க்கும் போது, அவர்களின் நன்னடத்தை பற்றி போலீசார் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். டிரைவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். அந்த அடையாள அட்டையை டிரைவர்கள் கழுத்தில் தொங்க விட வேண்டும்.
* வாடகை கார்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும். மேலும் பானிக் பட்டன் கருவியும் பொருத்த வேண்டும்.
* பயணிகளை ஏற்றிச்செல்லும் போது, வாடகை கார்களில், அந்நிய நபர்களை நண்பர்கள் போர்வையில் டிரைவர்கள் ஏற்றிச் செல்லக்கூடாது.
இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X