என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாலுகா அலுவலக பெண் ஊழியருக்கு மிரட்டல்
Byமாலை மலர்26 Sep 2016 5:33 PM GMT (Updated: 26 Sep 2016 5:34 PM GMT)
ராமநாதபுரம் அருகே தாலுகா அலுவலக பெண் ஊழியருக்கு மிரட்டல் விடுத்தது குறித்து போலீசில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள பாப்பாகுடி பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது40). மாற்றுத்திறனாளியான இவர் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் ஒரு ஆட்டோவில் அலுவலகத்திற்கு வந்து சென்றுவரும் போது இந்திராநகரை சேர்ந்த முனியசாமி என்பவருடைய மனைவி கலா தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வந்தாராம்.
இதுகுறித்து முருகம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் பஜார் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஹெலன்ராணி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
ராமநாதபுரம் அருகே உள்ள பாப்பாகுடி பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது40). மாற்றுத்திறனாளியான இவர் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் ஒரு ஆட்டோவில் அலுவலகத்திற்கு வந்து சென்றுவரும் போது இந்திராநகரை சேர்ந்த முனியசாமி என்பவருடைய மனைவி கலா தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வந்தாராம்.
இதுகுறித்து முருகம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் பஜார் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஹெலன்ராணி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X