என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசாவில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரெயிலில் வந்தது
Byமாலை மலர்26 Sep 2016 5:25 PM GMT (Updated: 26 Sep 2016 5:25 PM GMT)
ஒடிசா மாநிலத்தில் இருந்து 42 வேகன்களில் 2,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரெயிலில் நாமக்கல் கொண்டு வரப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடந்த 2 ஆண்டுகளாக சரக்கு ரெயில் மூலம் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
அந்த வகையில் நேற்று ஒடிசா மாநிலத்தில் இருந்து 42 வேகன்களில் 2,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் 150–க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி, நாமக்கல்–திருச்சி சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடந்த 2 ஆண்டுகளாக சரக்கு ரெயில் மூலம் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
அந்த வகையில் நேற்று ஒடிசா மாநிலத்தில் இருந்து 42 வேகன்களில் 2,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் 150–க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி, நாமக்கல்–திருச்சி சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X