என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் உடையார்பாளையம் அருகே சாலை விபத்தில் 11 பேர் பலி
Byமாலை மலர்25 Sep 2016 3:56 PM GMT (Updated: 25 Sep 2016 4:13 PM GMT)
அரிலூர் உடையார்பாளையம் அருகே சாலை விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரியலூர்:
அரியலூர் உடையார்பாளையம் அருகே சரக்கு வாகனம் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் 11 பேர் பரிதாபமாக பரிதாபமாக உரியிழந்தனர்.
உயிரிழந்த அனைவரும் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சரக்கு வாகனத்தில் வந்தவர்கள்.
இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அரியலூர் உடையார்பாளையம் அருகே சரக்கு வாகனம் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் 11 பேர் பரிதாபமாக பரிதாபமாக உரியிழந்தனர்.
உயிரிழந்த அனைவரும் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சரக்கு வாகனத்தில் வந்தவர்கள்.
இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X