என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழங்காநத்தத்தில் வியாபாரிக்கு கத்திக்குத்து: ரவுடி கைது
Byமாலை மலர்25 Sep 2016 3:00 PM GMT (Updated: 25 Sep 2016 3:00 PM GMT)
பழங்காநத்தத்தில் வியாபாரியை கத்தியால் குத்தியதாக ரவுடி கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது34). இவர் அந்த பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முத்துப்பட்டியை சேர்ந்த ரவுடி பையா கார்த்திக் (24) வந்துள்ளார்.
அவர், முத்துக்குமாரிடம் மது அருந்த பணம் வேண்டும், எனக்கு மாமூல் தா... என கேட்டாராம். ஆனால் முத்துக்குமார் பணம் கொடுக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கார்த்திக் தான் வைத்திருந்த கத்தியால் முத்துக்குமாரை குத்தினார். இதில் அவர் காயம் அடைந்தார். மேலும் அவர் பையில் வைத்திருந்த செல்போனும் சேதம் அடைந்தது.
இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி பையா கார்த்திக்கை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X