என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசி அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்25 Sep 2016 10:10 AM GMT (Updated: 25 Sep 2016 10:10 AM GMT)
குடிப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள சாத்தியாபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது32), ஆட்டோ டிரைவர்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனை தந்தை கண்டித்துள்ளார். இதனால் ஆனந்தராஜ் மனவேதனை அடைந்தார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவர் வீட்டில் தனியாக இருந்தார். வாழ்க்கையில் வெறுப்புற்ற நிலையில் காணப்பட்ட ஆனந்தராஜ் தனது வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இது குறித்து அவரது மனைவி கற்பகவள்ளி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X