என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் கடையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதல்: 3 பேர் பலி
Byமாலை மலர்6 Aug 2016 1:45 PM GMT (Updated: 6 Aug 2016 1:45 PM GMT)
கோயம்புத்தூரில், டாஸ்மாக் கடையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதி 3 பேர் பலியான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மேட்டாங்காட்டுவலசு பகுதியில் சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடையில், சிலர் மது வாங்க நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி, மதுவாங்க நின்றிருந்தவர்கள் மீது மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மேட்டாங்காட்டுவலசு பகுதியில் சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடையில், சிலர் மது வாங்க நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி, மதுவாங்க நின்றிருந்தவர்கள் மீது மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X