என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகிரி அருகே இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்16 Jun 2016 12:17 PM GMT (Updated: 16 Jun 2016 12:17 PM GMT)
சிவகிரி அருகே மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிவகிரி:
நெல்லையை அடுத்த சிவகிரி அருகே உள்ள கொத்தாடை பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி வசந்தா (வயது33). இவர்களுக்கு தாரணி என்ற மகளும், யோகேஷ் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக வசந்தா மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபாக இறந்தார்.
இதுகுறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X