என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
முகத்தை ஜொலிக்க வைக்கும் கிரீன் டீ ஸ்க்ரப்
Byமாலை மலர்28 July 2017 5:50 AM GMT (Updated: 28 July 2017 5:50 AM GMT)
கிரீன் டீ உடல் எடை குறைக்க, இளமையாக இருக்க தினமும் குடிக்க வேண்டும் என எல்லாரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் இது சருமத்திற்கும் பொலிவை தரக் கூடியது.
கிரீன் டீ உடல் எடை குறைக்க, இளமையாக இருக்க தினமும் குடிக்க வேண்டும் என எல்லாரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் இது சருமத்திற்கும் பொலிவை தரக் கூடியது.
மிருதுவான கிளியரான சருமம் யாருக்குதான் பிடிக்காது. அப்படி அழகான சருமம் கிடைக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? தினமும் வெறும் 10 நிமிடங்கள் செலவிடுங்கள். உங்கள் சருமத்திற்கு எந்த வித பாதிப்பிலாமல் இளமையாக காப்பாற்றிடலாம்.
முதலில் உங்கள் சருமத்திலுள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் களைய வேண்டும். அதற்கு ஸ்க்ரப் உபயோகித்திடுங்கள். இவை இரண்டும் உங்கள் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. மிக முக்கியமான விஷயம் இயற்கையான ஸ்க்ரப், மாய்ரைஸரே உங்கள் சருமத்திற்கு எந்த வித கேடையும் தராது.
அப்படி உங்கள் சருமத்தை அழகுபடுத்தும் குறிப்புதான் இது. வீட்டிலேயே இந்த ஸ்க்ரப்பை செய்து அதன் பயனை முழுவதும் பெறுங்கள்.
தேவையான பொருட்கள் :
கிரீன் டீ பேக் - 2
தேன் - 1 டீ ஸ்பூன்
கிரீன் டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் 1 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் டீ பேக்கிலிருந்து டீத்தூளை பிரித்தெடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தேயுங்கள். நன்றாக மேல் நோக்கி மசாஜ் செய்தவாறு தேய்க்க வேண்டும்.
பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் மெல்லிய துணியால் முகத்தை ஒத்தி எடுத்து, ரோஸ் வாட்டரை முகத்தில் தடவுங்கள்.
இவ்வாறு தினமும் செய்தால் மாசின்றி உங்கள் முகம் ஜொலிக்கும்.
மிருதுவான கிளியரான சருமம் யாருக்குதான் பிடிக்காது. அப்படி அழகான சருமம் கிடைக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? தினமும் வெறும் 10 நிமிடங்கள் செலவிடுங்கள். உங்கள் சருமத்திற்கு எந்த வித பாதிப்பிலாமல் இளமையாக காப்பாற்றிடலாம்.
முதலில் உங்கள் சருமத்திலுள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் களைய வேண்டும். அதற்கு ஸ்க்ரப் உபயோகித்திடுங்கள். இவை இரண்டும் உங்கள் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. மிக முக்கியமான விஷயம் இயற்கையான ஸ்க்ரப், மாய்ரைஸரே உங்கள் சருமத்திற்கு எந்த வித கேடையும் தராது.
அப்படி உங்கள் சருமத்தை அழகுபடுத்தும் குறிப்புதான் இது. வீட்டிலேயே இந்த ஸ்க்ரப்பை செய்து அதன் பயனை முழுவதும் பெறுங்கள்.
தேவையான பொருட்கள் :
கிரீன் டீ பேக் - 2
தேன் - 1 டீ ஸ்பூன்
கிரீன் டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் 1 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் டீ பேக்கிலிருந்து டீத்தூளை பிரித்தெடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தேயுங்கள். நன்றாக மேல் நோக்கி மசாஜ் செய்தவாறு தேய்க்க வேண்டும்.
பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் மெல்லிய துணியால் முகத்தை ஒத்தி எடுத்து, ரோஸ் வாட்டரை முகத்தில் தடவுங்கள்.
இவ்வாறு தினமும் செய்தால் மாசின்றி உங்கள் முகம் ஜொலிக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X