என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வீட்டிலேயே தயாரிக்கலாம் நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகள்
Byமாலை மலர்29 Nov 2016 4:44 AM GMT (Updated: 29 Nov 2016 4:44 AM GMT)
தலைமுடியின் பொலிவை அதிகரிக்கும் மற்றும் தலையில் உள்ள நரைமுடியைப் போக்கும் சில ஹேர் மாஸ்க்குகளை கீழே பார்க்கலாம்.
கண்ட கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு தலைமுடியைப் பராமரிப்பதற்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பராமரித்தாலே போதும். இங்கு தலைமுடியின் பொலிவை அதிகரிக்கும் மற்றும் தலையில் உள்ள நரைமுடியைப் போக்கும் சில ஹேர் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தேவையான பொருட்கள்:
முட்டை வெள்ளைக்கரு -1
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும், மிக்ஸியில் போட்டு அனைத்தையும் அரைத்து ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு வெவவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனால் தலைமுடி பட்டுப் போன்று மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
ஹேர் கண்டடிஷனர் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டைத் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
தேன்- 3 டேபிள் ஸ்பூன்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, பின் அதனை ஈரமான தலைமுடி மற்றும் ஸ்கால்ப் மற்றும் தலைடியின் நீளத்திற்குத் தடவி, பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தி, தலையைச் சுற்றி, 2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், தலைமுடி ஆரோக்கியத்துடனும், நரைமுடி நீங்கியும் காணப்படும்.
தேவையான பொருட்கள்:
முட்டை வெள்ளைக்கரு -1
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும், மிக்ஸியில் போட்டு அனைத்தையும் அரைத்து ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு வெவவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனால் தலைமுடி பட்டுப் போன்று மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
ஹேர் கண்டடிஷனர் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டைத் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
தேன்- 3 டேபிள் ஸ்பூன்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, பின் அதனை ஈரமான தலைமுடி மற்றும் ஸ்கால்ப் மற்றும் தலைடியின் நீளத்திற்குத் தடவி, பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தி, தலையைச் சுற்றி, 2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், தலைமுடி ஆரோக்கியத்துடனும், நரைமுடி நீங்கியும் காணப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X