என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வெண்டைக்காய் காரகுழம்பு செய்வது எப்படி?
Byமாலை மலர்31 Oct 2017 7:31 AM GMT (Updated: 31 Oct 2017 7:31 AM GMT)
வெண்டைக்காய் வைத்து காரக்குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த வெண்டைக்காய் காரகுழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 250 கிராம்
பூண்டு - 10 பற்கள்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
புளி - 1 உருண்டை
வெங்காயம் - 1
தக்காளி - 1
நல்லெண்ணைய் - 3 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைத்த தேங்காய் - 3 ஸ்பூன்
சீரகம், மிளகு - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை :
தக்காளியை அடுப்பில் சுட்டு அரைத்துக்கொள்ளவும்.
வெண்டைக்காயை சமமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
வெட்டிய வெண்டைக்காயை வெறும் கடாயில் போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய், சீரகம், மிளகை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்
அடுத்து அதில் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி போட்டு நன்கு வதக்கியதும் சாம்பார் பொடி, உப்பு, வதக்கிய வெண்டைக்காய் போட்டு நன்கு கிளறவும். நன்கு கொதிக்கும் போது கரைத்த புளி ஊற்றவும்.
பின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணெய் ஊற்றி குழம்பை மிதமான தீயில் வைக்கவும்.
குழம்பு வற்றி ஓரங்களில் எண்ணெய் பரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
சுவையான வெண்டைக்காய் காரகுழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெண்டைக்காய் - 250 கிராம்
பூண்டு - 10 பற்கள்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
புளி - 1 உருண்டை
வெங்காயம் - 1
தக்காளி - 1
நல்லெண்ணைய் - 3 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைத்த தேங்காய் - 3 ஸ்பூன்
சீரகம், மிளகு - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை :
தக்காளியை அடுப்பில் சுட்டு அரைத்துக்கொள்ளவும்.
வெண்டைக்காயை சமமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
வெட்டிய வெண்டைக்காயை வெறும் கடாயில் போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய், சீரகம், மிளகை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்
அடுத்து அதில் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி போட்டு நன்கு வதக்கியதும் சாம்பார் பொடி, உப்பு, வதக்கிய வெண்டைக்காய் போட்டு நன்கு கிளறவும். நன்கு கொதிக்கும் போது கரைத்த புளி ஊற்றவும்.
பின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணெய் ஊற்றி குழம்பை மிதமான தீயில் வைக்கவும்.
குழம்பு வற்றி ஓரங்களில் எண்ணெய் பரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
சுவையான வெண்டைக்காய் காரகுழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X