என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சப்பாத்திக்கு சூப்பரான ஆலு தால்
Byமாலை மலர்4 Oct 2017 7:02 AM GMT (Updated: 4 Oct 2017 7:02 AM GMT)
சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த ஆலு தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஆலு தால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - கால் கிலோ,
பாசிப்பருப்பு - அரை கப்,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 50 கிராம்,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கரம் மசாலாதூள் - 2 டீஸ்பூன்,
உப்பு - ருசிக்கேற்ப,
தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
தேவையான தண்ணீர் விட்டு பாசிப் பருப்பை வேகவிடவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு 5 நிமிடம் வறுக்கவும்.
தனியாதூள், மசாலாதூள், மிளகு, உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வதக்கவும். நடுநடுவே கிளறிவிடவும்.
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் வெந்த பருப்பைப் போட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்கவிடவும்.
அடுத்து அதில் வறுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறவும்.
கலவை கெட்டியானதும், ஆம்சூர் தூளோ அல்லது எலுமிச்சை சாறோ ஊற்றி, ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான ஆலு தால் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - கால் கிலோ,
பாசிப்பருப்பு - அரை கப்,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 50 கிராம்,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கரம் மசாலாதூள் - 2 டீஸ்பூன்,
உப்பு - ருசிக்கேற்ப,
தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
தேவையான தண்ணீர் விட்டு பாசிப் பருப்பை வேகவிடவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு 5 நிமிடம் வறுக்கவும்.
தனியாதூள், மசாலாதூள், மிளகு, உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வதக்கவும். நடுநடுவே கிளறிவிடவும்.
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் வெந்த பருப்பைப் போட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்கவிடவும்.
அடுத்து அதில் வறுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறவும்.
கலவை கெட்டியானதும், ஆம்சூர் தூளோ அல்லது எலுமிச்சை சாறோ ஊற்றி, ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான ஆலு தால் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X