என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான மதிய உணவு மசாலா காளான் ரைஸ்
Byமாலை மலர்12 Sep 2017 7:21 AM GMT (Updated: 12 Sep 2017 7:21 AM GMT)
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சூப்பரான சத்தான மதிய உணவு கொடுத்தனுப்ப நினைத்தால் மசாலா காளான் ரைஸ் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த சாதம் சாதம் - 2 கப்,
காளான் - 100 கிராம்,
வெங்காயம் - ஒன்று,
தக்காளி - ஒன்று,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள், சோம்பு - தலா கால் டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
காளானை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு... சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் காளான் சேர்த்துக் கலந்து, எல்லா தூள்களையும் சேர்த்துக் கிளறி, உப்பு சேர்த்து சுருள வதக்கவும்.
அனைத்து நன்றாக சேர்ந்து வந்ததும் சாதம் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி, புதினா தூவிக் கிளறி இறக்கவும்.
விருப்பப்பட்டால், ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கலாம்.
சூப்பரான மசாலா காளான் ரைஸ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உதிரியாக வடித்த சாதம் சாதம் - 2 கப்,
காளான் - 100 கிராம்,
வெங்காயம் - ஒன்று,
தக்காளி - ஒன்று,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள், சோம்பு - தலா கால் டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
காளானை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு... சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் காளான் சேர்த்துக் கலந்து, எல்லா தூள்களையும் சேர்த்துக் கிளறி, உப்பு சேர்த்து சுருள வதக்கவும்.
அனைத்து நன்றாக சேர்ந்து வந்ததும் சாதம் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி, புதினா தூவிக் கிளறி இறக்கவும்.
விருப்பப்பட்டால், ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கலாம்.
சூப்பரான மசாலா காளான் ரைஸ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X