என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தெரளி கொழுக்கட்டை
Byமாலை மலர்23 Aug 2017 9:07 AM GMT (Updated: 23 Aug 2017 9:08 AM GMT)
விநாகர் சதுர்த்தியன்று விநாயருக்கு பிடித்த கொழுக்கட்டையில் ஒரு வகையான தெரளி கொழுக்கட்டை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 1 கப்
வெல்லம் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
தேங்காய் - முக்கால் கப்
ஏலக்காய் பொடி - 2 டீஸ்பூன்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை :
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
வெல்லத்தை நன்றாக பொடித்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி சூடேற்றி, வெல்லம் கரைந்த பின் இறக்கி, வடிகட்டி மீண்டும் அதே வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து கிளறி, அரிசி மாவை மெதுவாக சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும். ஓரளவு கெட்டியானதும் இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தெரளி இலையில் வைத்து சுருட்டி, வைக்கவும்.
செய்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
இட்லி பாத்திரத்தினுள் தட்டை வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தெரளி கொழுக்கட்டை ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரிசி மாவு - 1 கப்
வெல்லம் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
தேங்காய் - முக்கால் கப்
ஏலக்காய் பொடி - 2 டீஸ்பூன்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை :
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
வெல்லத்தை நன்றாக பொடித்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி சூடேற்றி, வெல்லம் கரைந்த பின் இறக்கி, வடிகட்டி மீண்டும் அதே வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து கிளறி, அரிசி மாவை மெதுவாக சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும். ஓரளவு கெட்டியானதும் இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தெரளி இலையில் வைத்து சுருட்டி, வைக்கவும்.
செய்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
இட்லி பாத்திரத்தினுள் தட்டை வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தெரளி கொழுக்கட்டை ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X