என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு விருப்பமான கார்ன் ஸ்டஃப்டு பூரி
Byமாலை மலர்18 Aug 2017 7:27 AM GMT (Updated: 18 Aug 2017 7:27 AM GMT)
குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான கார்ன் வைத்து ஸ்டஃப்டு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா அல்லது மைதா- ஒரு கப்,
ரவை - 2 டீஸ்பூன்,
இனிப்புச் சோளம் - 2,
இஞ்சி - பூண்டு விழுது - சிறிது,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதா அல்லது கோதுமை, உப்பு, ரவை ஆகியவற்றைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிருதுவாக பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
சோளத்தை உதிர்த்து பாதியளவு வேக வைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த சோளத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவில் சிறுகிண்ணம் போலச் செய்து, சோளக் கலவையை உள்ளே வைத்து மூடி மறுபடியும் உருட்டி சிறு பூரிகளாகத் திரட்டி வைக்கவும்.
காடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள பூரியை போட்டு பொரித்தெடுத்து சூடாகச் சாப்பிடவும்.
சூப்பரான கார்ன் ஸ்டஃப்டு பூரி ரெடி.
இந்த பூரிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. கார்னுக்கு பதிலான விருப்பமான காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மைதா அல்லது மைதா- ஒரு கப்,
ரவை - 2 டீஸ்பூன்,
இனிப்புச் சோளம் - 2,
இஞ்சி - பூண்டு விழுது - சிறிது,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதா அல்லது கோதுமை, உப்பு, ரவை ஆகியவற்றைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிருதுவாக பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
சோளத்தை உதிர்த்து பாதியளவு வேக வைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த சோளத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவில் சிறுகிண்ணம் போலச் செய்து, சோளக் கலவையை உள்ளே வைத்து மூடி மறுபடியும் உருட்டி சிறு பூரிகளாகத் திரட்டி வைக்கவும்.
காடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள பூரியை போட்டு பொரித்தெடுத்து சூடாகச் சாப்பிடவும்.
சூப்பரான கார்ன் ஸ்டஃப்டு பூரி ரெடி.
இந்த பூரிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. கார்னுக்கு பதிலான விருப்பமான காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X