என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கலக்கலான மும்பை ஸ்டைல் பேல் பூரி
Byமாலை மலர்4 Aug 2017 9:30 AM GMT (Updated: 4 Aug 2017 9:30 AM GMT)
எப்பொழுதும் பஜ்ஜி, போண்டா என்று ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மும்பை ஸ்டைல் பேல் பூரியை செய்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள் :
பொரி - 2 கப்
ஓமப்பொடி - 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
தட்டுவடை - 6
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
உருளைக்கிழங்கு - 2
புதினா/கொத்தமல்லி சட்னி - தேவையான அளவு
தக்காளி சாஸ் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
தட்டு வடையை சிறிய துண்டுகளாக உடைத்து வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பொரியைப் போட்டு, உடைத்த தட்டுவடை சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர, ஓமப்பொடி, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, புதினா/கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரகப் பொடி என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, இறுதியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், மும்பை ஸ்டைல் பேல் பூரி ரெடி!!!
மாலை நேரத்தில் சாப்பிட அருமையான சாட் ஸ்நாக்ஸ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொரி - 2 கப்
ஓமப்பொடி - 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
தட்டுவடை - 6
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
உருளைக்கிழங்கு - 2
புதினா/கொத்தமல்லி சட்னி - தேவையான அளவு
தக்காளி சாஸ் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
தட்டு வடையை சிறிய துண்டுகளாக உடைத்து வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பொரியைப் போட்டு, உடைத்த தட்டுவடை சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர, ஓமப்பொடி, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, புதினா/கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரகப் பொடி என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, இறுதியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், மும்பை ஸ்டைல் பேல் பூரி ரெடி!!!
மாலை நேரத்தில் சாப்பிட அருமையான சாட் ஸ்நாக்ஸ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X