என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கோதுமை ஓமப்பொடி செய்வது எப்படி?
Byமாலை மலர்4 Aug 2017 7:30 AM GMT (Updated: 4 Aug 2017 7:30 AM GMT)
குழந்தைகளுக்கு நொறுக்கு தீனி என்றால் மிகவும் பிடிக்கும். நொறுக்கு தீனியை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுக்கலாம். கோதுமை ஓமப்பொடி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமைமாவு - கால் கப்,
கடலைமாவு - கால் கப்,
சீரகம் - கால் டீஸ்பூன்,
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 ஸ்பூன்
ஓமம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவை ஒரு காய்ந்த துணியில் சுற்றி அரை மணி நேரம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெந்த மாவை போட்டு இத்துடன் ஓமம், சீரகம் இவை இரண்டையும் தூள் செய்து போடவும்.
அடுத்து அதில் கடலைமாவு சேர்க்கவும்.
பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து, கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பிசைந்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து மொறு மொறு என்று பொரிந்ததும் எடுக்கவும்.
சுவைமிகு ஓமப்பொடி ரெடி.
மாவுடன் சிறிது வெண்ணெயைக் கலந்தால் ஓமப்பொடி மிகவும் மிருதுவாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமைமாவு - கால் கப்,
கடலைமாவு - கால் கப்,
சீரகம் - கால் டீஸ்பூன்,
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 ஸ்பூன்
ஓமம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவை ஒரு காய்ந்த துணியில் சுற்றி அரை மணி நேரம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெந்த மாவை போட்டு இத்துடன் ஓமம், சீரகம் இவை இரண்டையும் தூள் செய்து போடவும்.
அடுத்து அதில் கடலைமாவு சேர்க்கவும்.
பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து, கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பிசைந்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து மொறு மொறு என்று பொரிந்ததும் எடுக்கவும்.
சுவைமிகு ஓமப்பொடி ரெடி.
மாவுடன் சிறிது வெண்ணெயைக் கலந்தால் ஓமப்பொடி மிகவும் மிருதுவாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X