என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கான கார்ன் - சீஸ் ஊத்தப்பம்
Byமாலை மலர்29 Jun 2017 9:53 AM GMT (Updated: 29 Jun 2017 9:53 AM GMT)
குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு விருப்பமான சீஸை வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரைப்பதற்கு :
புழுங்கல் அரிசி - 4 கப்,
முழு உளுந்து - 1 கப்,
துவரம் பருப்பு - கால் கப்,
வெந்தயம் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
ஊத்தப்பத்துக்கு :
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
துருவிய சீஸ் - 1 கப்
கார்ன் - அரை கப்
எண்ணெய் - தேவைக்கு
கேரட் - 3
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* கார்னை வேக வைத்து கொள்ளவும்.
* கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
* அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும்.
* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு குழிக்கரண்டியால் கனமாக தோசை வார்த்து, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கார்ன், கேரட் தூவவும்.
* கடைசியாக துருவிய சீஸை தூவி சுற்றி எண்ணெயை விட்டு, மூடி வைத்து, குறைந்த தணலில் வேக விடவும்.
* வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
* சூப்பரான கார்ன் - சீஸ் ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரைப்பதற்கு :
புழுங்கல் அரிசி - 4 கப்,
முழு உளுந்து - 1 கப்,
துவரம் பருப்பு - கால் கப்,
வெந்தயம் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
ஊத்தப்பத்துக்கு :
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
துருவிய சீஸ் - 1 கப்
கார்ன் - அரை கப்
எண்ணெய் - தேவைக்கு
கேரட் - 3
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* கார்னை வேக வைத்து கொள்ளவும்.
* கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
* அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும்.
* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு குழிக்கரண்டியால் கனமாக தோசை வார்த்து, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கார்ன், கேரட் தூவவும்.
* கடைசியாக துருவிய சீஸை தூவி சுற்றி எண்ணெயை விட்டு, மூடி வைத்து, குறைந்த தணலில் வேக விடவும்.
* வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
* சூப்பரான கார்ன் - சீஸ் ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X