என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் சன்னா மசாலா
Byமாலை மலர்18 May 2017 7:17 AM GMT (Updated: 18 May 2017 7:17 AM GMT)
கொண்டைக் கடலை புரதச் சத்து நிறைந்தது. சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைடிஷ் சன்னா மசாலா. இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சன்னா - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
தயிர் - கால் கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தனியாதூள் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தனியாக அரைக்க :
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
செய்முறை :
* சன்னாவை 8 மணி நேரம் நன்றாக ஊற வைத்து வேக வைத்து தனியாக வைக்கவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் விழுதினை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
* இதோடு இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சிப் பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, தூள் சேர்த்து அதோடு உப்பு சேர்த்து வாசனை போக நன்றாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிரை ஊற்றி கிளறவும்.
* அடுத்து உருளைக்கிழங்கு, சன்னாவை சேர்த்து மிதமான தீயில் மசாலா சேரும் வரை அடுப்பில் வைக்கவும்.
* சூப்பரான சன்னா மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சன்னா - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
தயிர் - கால் கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தனியாதூள் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தனியாக அரைக்க :
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
செய்முறை :
* சன்னாவை 8 மணி நேரம் நன்றாக ஊற வைத்து வேக வைத்து தனியாக வைக்கவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் விழுதினை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
* இதோடு இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சிப் பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, தூள் சேர்த்து அதோடு உப்பு சேர்த்து வாசனை போக நன்றாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிரை ஊற்றி கிளறவும்.
* அடுத்து உருளைக்கிழங்கு, சன்னாவை சேர்த்து மிதமான தீயில் மசாலா சேரும் வரை அடுப்பில் வைக்கவும்.
* சூப்பரான சன்னா மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X