என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான சைடிஷ் காலி பிளவர் - பட்டாணி புர்ஜி
Byமாலை மலர்16 May 2017 7:33 AM GMT (Updated: 16 May 2017 7:33 AM GMT)
தயிர் சாதம், சாம்பார் சாதம், பூரி, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள காலி பிளவர் - பட்டாணி புர்ஜி சூப்பரான சைடிஷ். இன்று இந்த புர்ஜியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலி பிளவர் - 1,
பச்சைப் பட்டாணி - கால் கப்,
பச்சை மிளகாய் - 3,
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* காலி பிளவரை பொடியாக நறுக்கி உப்பு கலந்த சூடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வெந்ததும காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து வேக விடவும்.
* அனைத்து நன்றாக வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
* காலி பிளவர் - பட்டாணி புர்ஜி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலி பிளவர் - 1,
பச்சைப் பட்டாணி - கால் கப்,
பச்சை மிளகாய் - 3,
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* காலி பிளவரை பொடியாக நறுக்கி உப்பு கலந்த சூடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வெந்ததும காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து வேக விடவும்.
* அனைத்து நன்றாக வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
* காலி பிளவர் - பட்டாணி புர்ஜி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X