என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கான குளுகுளு சாக்லேட் புட்டிங்
Byமாலை மலர்13 May 2017 9:54 AM GMT (Updated: 13 May 2017 9:54 AM GMT)
குழந்தைகளுக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - இரண்டரை கப்,
ஃப்ரெஷ் கிரீம் - முக்கால் கப்,
கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - கால் கப்,
சர்க்கரை - 1/3 கப்,
கோகோ பவுடர் - கால் கப்,
சாக்லேட் சிப்ஸ் - 1/3 கப்,
வெனிலா எசன்ஸ் - ஒன்றரை டீஸ்பூன்,
அலங்கரிக்க :
புதினா இலை, செர்ரி பழம், கோகோ பவுடர் - சிறிதளவு.
செய்முறை :
* ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால், கிரீம், சோள மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், சாக்லேட் சிப்ஸ், எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
* கலந்த கலவையை அடுப்பில் வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
* இந்தக் கலவை இட்லி மாவு பதத்துக்கு வரும் வரை கைவிடாமல் நன்கு கிளற வேண்டும்.
* இந்த கலவை நன்றாக ஆறியவுடன் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்.
* புட்டிங் நன்றாக செட் ஆனவுடன் அதன் மேலே கோகோ பவுடர், புதினா இலை, செர்ரி பழம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
* சாக்லேட் புட்டிங் ரெடி.
குறிப்பு: பெரிய கண்ணாடி பவுலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து, செட் ஆனவுடன் ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பால் - இரண்டரை கப்,
ஃப்ரெஷ் கிரீம் - முக்கால் கப்,
கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - கால் கப்,
சர்க்கரை - 1/3 கப்,
கோகோ பவுடர் - கால் கப்,
சாக்லேட் சிப்ஸ் - 1/3 கப்,
வெனிலா எசன்ஸ் - ஒன்றரை டீஸ்பூன்,
அலங்கரிக்க :
புதினா இலை, செர்ரி பழம், கோகோ பவுடர் - சிறிதளவு.
செய்முறை :
* ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால், கிரீம், சோள மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், சாக்லேட் சிப்ஸ், எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
* கலந்த கலவையை அடுப்பில் வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
* இந்தக் கலவை இட்லி மாவு பதத்துக்கு வரும் வரை கைவிடாமல் நன்கு கிளற வேண்டும்.
* இந்த கலவை நன்றாக ஆறியவுடன் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்.
* புட்டிங் நன்றாக செட் ஆனவுடன் அதன் மேலே கோகோ பவுடர், புதினா இலை, செர்ரி பழம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
* சாக்லேட் புட்டிங் ரெடி.
குறிப்பு: பெரிய கண்ணாடி பவுலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து, செட் ஆனவுடன் ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X