என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
காரசாரமான சைடிஷ் கருணைக்கிழங்கு லெமன் வறுவல்
Byமாலை மலர்9 May 2017 10:00 AM GMT (Updated: 9 May 2017 10:00 AM GMT)
சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு காரசாரமான கருணைக்கிழங்கு லெமன் வறுவல் சூப்பரான சைடிஷ். இன்று இந்த வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கருணைக்கிழங்கு - அரைக் கிலோ
குழம்பு மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு நசுக்கியது - 1 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
லெமன் சாறு அல்லது புளிச்சாறு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
* கருணைக்கிழங்கை சதுரமான துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைக்கவும். பின்னர் நீரை வடித்து விடவும். இப்படி வேக வைத்து எடுத்தால் சாப்பிடும் போது நாக்கில் அரிப்பு இருக்காது.
* ஒரு தட்டில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், பூண்டு, உப்பு, சிறிது, லெமன் அல்லது புளிச்சாறு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.
* பிரைந்த மசாலாவில் வேக வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற விடவும்.
* தோசைக்கல்லை சூடாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் இந்த கருணைக்கிழங்கை சுற்றி அடுக்கவும்.
* ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மற்றொரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான கருணைக்கிழங்கு வறுவல் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கருணைக்கிழங்கு - அரைக் கிலோ
குழம்பு மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு நசுக்கியது - 1 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
லெமன் சாறு அல்லது புளிச்சாறு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
* கருணைக்கிழங்கை சதுரமான துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைக்கவும். பின்னர் நீரை வடித்து விடவும். இப்படி வேக வைத்து எடுத்தால் சாப்பிடும் போது நாக்கில் அரிப்பு இருக்காது.
* ஒரு தட்டில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், பூண்டு, உப்பு, சிறிது, லெமன் அல்லது புளிச்சாறு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.
* பிரைந்த மசாலாவில் வேக வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற விடவும்.
* தோசைக்கல்லை சூடாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் இந்த கருணைக்கிழங்கை சுற்றி அடுக்கவும்.
* ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மற்றொரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான கருணைக்கிழங்கு வறுவல் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X