என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
எளிய முறையில் புதினா மசாலா சாதம் செய்வது எப்படி
Byமாலை மலர்4 May 2017 7:30 AM GMT (Updated: 4 May 2017 7:30 AM GMT)
புதினா, கொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. புதினா, கொத்தமல்லியை வைத்து எளிய முறையில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - தேவைக்கு
பட்டை - இரண்டு துண்டு
லவங்கம் - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
பச்சைமிளகாய் - முன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
புதினா மற்றும் கொத்தமல்லி சாறு - ஒன்றை கப் (தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்)
தேங்காய் பால் - ஒன்றை கப்
உப்பு தேவையான அளவு
அரிசி - ஒன்றை கப்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
* இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா கொத்தமல்லி சாறு ஒன்றை கப், தேங்காய் பால் ஒன்றை கப், உப்பு தேவையான அளவு சேர்த்து கொதிக்க விடவும்.
* நன்றாக கொதித்து வரும் போது கழுவி வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். (புதினா கொத்தமல்லி சாறு மற்றும் தேங்காய் பால் உள்ளதால் தண்ணீர் தேவையில்லை)
* எல்லாவற்றையும் நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி துவி பத்திரத்தை மூடி வைக்கவும். பதினைத்து நிமிடம் கழித்து வெந்ததும் கிளறி இறக்கி பரிமாறவும்.
* சுவையான புதினா சாதம் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எண்ணெய் - தேவைக்கு
பட்டை - இரண்டு துண்டு
லவங்கம் - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
பச்சைமிளகாய் - முன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
புதினா மற்றும் கொத்தமல்லி சாறு - ஒன்றை கப் (தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்)
தேங்காய் பால் - ஒன்றை கப்
உப்பு தேவையான அளவு
அரிசி - ஒன்றை கப்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
* இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா கொத்தமல்லி சாறு ஒன்றை கப், தேங்காய் பால் ஒன்றை கப், உப்பு தேவையான அளவு சேர்த்து கொதிக்க விடவும்.
* நன்றாக கொதித்து வரும் போது கழுவி வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். (புதினா கொத்தமல்லி சாறு மற்றும் தேங்காய் பால் உள்ளதால் தண்ணீர் தேவையில்லை)
* எல்லாவற்றையும் நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி துவி பத்திரத்தை மூடி வைக்கவும். பதினைத்து நிமிடம் கழித்து வெந்ததும் கிளறி இறக்கி பரிமாறவும்.
* சுவையான புதினா சாதம் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X