என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா தோசை
Byமாலை மலர்24 April 2017 7:35 AM GMT (Updated: 24 April 2017 7:35 AM GMT)
தோசை என்றால் குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அந்த தோசையில் காய்கறிகள் சீஸ் போட்டு பீட்ஸா போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
தக்காளி1 - 1
காளான் - 3
தக்காளி சாஸ் - இரண்டு டேபிள்ஸ்பூன்
சீஸ்(துருவியது) - இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை :
* வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சீஸை துருவிக்கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளான் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
* அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு கரண்டி மாவை சற்று கனமாக ஊற்றவும்.
* தோசை அரைவேக்காடு வெந்ததும், அதன் மேற்புறத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தக்காளி சாஸை ஊற்றி பரப்பி விடவும்.
* அடுத்து அதில் மேல் வதக்கிய காய்கறிகளை பரப்பி விடவும்.
* கடைசியாக துருவிய சீஸையும் மேலே தூவி பரப்பிவிட்டு வேகவிடவும்.
* சீஸ் உருகியதும் பீட்ஸா தோசையை எடுத்து சூடாகப் பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோசை மாவு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
தக்காளி1 - 1
காளான் - 3
தக்காளி சாஸ் - இரண்டு டேபிள்ஸ்பூன்
சீஸ்(துருவியது) - இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை :
* வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சீஸை துருவிக்கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளான் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
* அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு கரண்டி மாவை சற்று கனமாக ஊற்றவும்.
* தோசை அரைவேக்காடு வெந்ததும், அதன் மேற்புறத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தக்காளி சாஸை ஊற்றி பரப்பி விடவும்.
* அடுத்து அதில் மேல் வதக்கிய காய்கறிகளை பரப்பி விடவும்.
* கடைசியாக துருவிய சீஸையும் மேலே தூவி பரப்பிவிட்டு வேகவிடவும்.
* சீஸ் உருகியதும் பீட்ஸா தோசையை எடுத்து சூடாகப் பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X