என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர டிபன் ரவா கிச்சடி
Byமாலை மலர்10 April 2017 7:34 AM GMT (Updated: 10 April 2017 7:34 AM GMT)
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ரா கிச்சடி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரவா கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை - 250 கிராம்,
பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - ஒரு கப்,
கேரட் - ஒன்று,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - ஒன்று,
வெங்காயம் - 1
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
வறுத்த முந்திரிப்பருப்பு - 10,
நெய் - 50 மில்லி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* வெங்காயம், கேரட், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் பட்டாணி, மஞ்சள் தூள், கேரட்டை சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
* காய்கள் வெந்தவுடன் தேவையான அளவு தண்ணீர்(ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில்) ஊற்றி கொதி வந்தவுடன் ரவையை சேர்த்து கலக்கவும்.
* தேவையான உப்பு சேர்த்து, அனைத்து நன்றாக வெந்ததும் கிளறி இறக்கவும்.
* மேலே வறுத்த முந்திரிப்பருப்பு தூவி பரிமாறவும்.
* சூப்பரான மாலை நேர டிபன் ரவா கிச்சடி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரவை - 250 கிராம்,
பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - ஒரு கப்,
கேரட் - ஒன்று,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - ஒன்று,
வெங்காயம் - 1
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
வறுத்த முந்திரிப்பருப்பு - 10,
நெய் - 50 மில்லி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* வெங்காயம், கேரட், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் பட்டாணி, மஞ்சள் தூள், கேரட்டை சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
* காய்கள் வெந்தவுடன் தேவையான அளவு தண்ணீர்(ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில்) ஊற்றி கொதி வந்தவுடன் ரவையை சேர்த்து கலக்கவும்.
* தேவையான உப்பு சேர்த்து, அனைத்து நன்றாக வெந்ததும் கிளறி இறக்கவும்.
* மேலே வறுத்த முந்திரிப்பருப்பு தூவி பரிமாறவும்.
* சூப்பரான மாலை நேர டிபன் ரவா கிச்சடி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X