என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு
Byமாலை மலர்22 March 2017 10:03 AM GMT (Updated: 22 March 2017 10:03 AM GMT)
திருக்கை மீன் முள் இல்லாதது. தேங்காய் சேர்த்து மீன் குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் சேர்த்து திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
திருக்கை மீன் - 300 கிராம் (வேறு துண்டு மீன்கள் பயன்படுத்தலாம்)
தேங்காய் துருவல் - அரை கப்
மஞ்சள்தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 3
கடுகு - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* புளியை தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
* தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* கரைத்த தேங்காய் கலவையை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
* குழம்பு நன்றாக கொதித்து வரும் போது கழுவி வைத்த மீன் துண்டுகளை அதில் போடவும். மீன் துண்டுகள் வேகும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து மீன் குழம்பில் சேர்க்கவும்.
* சூப்பரான தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
திருக்கை மீன் - 300 கிராம் (வேறு துண்டு மீன்கள் பயன்படுத்தலாம்)
தேங்காய் துருவல் - அரை கப்
மஞ்சள்தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 3
கடுகு - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* புளியை தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
* தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* கரைத்த தேங்காய் கலவையை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
* குழம்பு நன்றாக கொதித்து வரும் போது கழுவி வைத்த மீன் துண்டுகளை அதில் போடவும். மீன் துண்டுகள் வேகும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து மீன் குழம்பில் சேர்க்கவும்.
* சூப்பரான தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X