என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை
Byமாலை மலர்18 March 2017 9:58 AM GMT
உளுந்து வடை சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இந்த மத்தூர் வடை மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் எளிமையானது. இப்போது இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை - 1 கப்,
அரிசி மாவு - 1 கப்,
மைதா மாவு - 2 ஸ்பூன்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறு கட்டு,
உப்பு - தேவையானது,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, மைதா மாவு, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, சூடான எண்ணெய் 2 ஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு மாவை எடுத்து சிறு உருண்டை செய்து, மெல்லியதாக தட்டி, பொன்னிறமாக வரும்படி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
* சூப்பரான மாலைநேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை ரெடி.
* தேங்காய் சட்னி, தக்காளி சாஸூடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரவை - 1 கப்,
அரிசி மாவு - 1 கப்,
மைதா மாவு - 2 ஸ்பூன்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறு கட்டு,
உப்பு - தேவையானது,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, மைதா மாவு, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, சூடான எண்ணெய் 2 ஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு மாவை எடுத்து சிறு உருண்டை செய்து, மெல்லியதாக தட்டி, பொன்னிறமாக வரும்படி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
* சூப்பரான மாலைநேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை ரெடி.
* தேங்காய் சட்னி, தக்காளி சாஸூடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X