என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கர்நாடகா ஸ்பெஷல் வெந்தயக்கீரை சித்ரான்னம்
Byமாலை மலர்18 March 2017 7:54 AM GMT (Updated: 18 March 2017 7:54 AM GMT)
கர்நாடகா மாநிலத்தில் வெந்தயக்கீரையை வைத்து செய்யும் இந்த சித்ரான்னம் மிகவும் பிரபலம். இன்று இந்த வெந்தயக்கீரை சித்ரான்னத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெந்தயக் கீரை - 2 கட்டு,
அரிசி - 2 கப்,
வெங்காயம் - 1,
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்,
உப்பு - தேவையானது,
அரைப்பதற்கு :
துருவிய தேங்காய் - 1கப்,
பச்சை மிளகாய் - 4,
பூண்டு - 2,
சீரகம் - அரை ஸ்பூன்,
தாளிப்பதற்கு :
கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிது.
செய்முறை :
* அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொளளவும்.
* சாதத்தை உதிரியாக வடித்து வைத்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளித்த கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் வெந்தயக்கீரையை போட்டு வதக்கவும்.
* கீரை நன்கு வதங்கியதும், அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். நன்கு கலந்து விட்டு, தேவையான சாதம், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் அடுப்பை மிதான தீயில் வைத்து இறக்கவும்.
* வெந்தயக் கீரை சித்ரான்னம் ரெடி.
* தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு காரப் பொரியல், அப்பளத்துடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெந்தயக் கீரை - 2 கட்டு,
அரிசி - 2 கப்,
வெங்காயம் - 1,
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்,
உப்பு - தேவையானது,
அரைப்பதற்கு :
துருவிய தேங்காய் - 1கப்,
பச்சை மிளகாய் - 4,
பூண்டு - 2,
சீரகம் - அரை ஸ்பூன்,
தாளிப்பதற்கு :
கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிது.
செய்முறை :
* அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொளளவும்.
* சாதத்தை உதிரியாக வடித்து வைத்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளித்த கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் வெந்தயக்கீரையை போட்டு வதக்கவும்.
* கீரை நன்கு வதங்கியதும், அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். நன்கு கலந்து விட்டு, தேவையான சாதம், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் அடுப்பை மிதான தீயில் வைத்து இறக்கவும்.
* வெந்தயக் கீரை சித்ரான்னம் ரெடி.
* தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு காரப் பொரியல், அப்பளத்துடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X