என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி
Byமாலை மலர்13 March 2017 5:17 AM GMT (Updated: 13 March 2017 5:17 AM GMT)
மோர்க்குழம்பு செய்யும் போது அதில் கத்தரிக்காய் போட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் - 250 கிராம்
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 5
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
தயிர் - ஒரு கப்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை :
* கத்தரிக்காயை நீளமாக நறுக்கிய கொள்ளவும்.
* தயிரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கடைந்து வைக்கவும்.
* புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
* மிக்சியில் தனியா, பச்சைமிளகாய், சீரகம், தேங்காய், கொத்துமல்லி சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து, அதில் ஊறவைத்த பருப்புகளைச் சேர்க்கவும்.
* அடுத்து அதில் புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து, கத்தரிக்காயைப் போட்டு வேக விடவும்.
* கத்தரிக்காய் வெந்ததும் அரைத்த தனியா விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும்.
* பிறகு, மஞ்சள்தூள் சேர்த்து கடைந்த மோரை ஊற்றி இறக்கவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மோரில் கொட்டவும்.
* சூப்பரான கத்தரிக்காய் மோர்க்குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கத்தரிக்காய் - 250 கிராம்
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 5
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
தயிர் - ஒரு கப்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை :
* கத்தரிக்காயை நீளமாக நறுக்கிய கொள்ளவும்.
* தயிரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கடைந்து வைக்கவும்.
* புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
* மிக்சியில் தனியா, பச்சைமிளகாய், சீரகம், தேங்காய், கொத்துமல்லி சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து, அதில் ஊறவைத்த பருப்புகளைச் சேர்க்கவும்.
* அடுத்து அதில் புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து, கத்தரிக்காயைப் போட்டு வேக விடவும்.
* கத்தரிக்காய் வெந்ததும் அரைத்த தனியா விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும்.
* பிறகு, மஞ்சள்தூள் சேர்த்து கடைந்த மோரை ஊற்றி இறக்கவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மோரில் கொட்டவும்.
* சூப்பரான கத்தரிக்காய் மோர்க்குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X