என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தனியா சிக்கன் செய்வது எப்படி
Byமாலை மலர்18 Jan 2017 3:27 AM GMT (Updated: 18 Jan 2017 3:28 AM GMT)
சிக்கன் குழம்பு வகைகளில் தனியா சிக்கன் வகை கொஞ்சம் புதுமையானது. அதிக சுவையானது. இந்த தனியா சிக்கனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1 கிலோ
கொத்தமல்லி இலை - 2 கட்டு
புதினா இலை - 1 கட்டு
வெங்காயம் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தயிர் - 250 மில்லி லிட்டர்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
* ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தயிரில் பாதி அளவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, இஞ்சி விழுதை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு நன்றாக வதக்கிய பின்னம் சீரகம், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
* அடுத்து சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
* பின்னர் மீதமுள்ள தயிர், கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் மூடி போட்டு வேகும் வரை வைக்கவும்.
* வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
* இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.
* இந்த தனியா சிக்கன் சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் - 1 கிலோ
கொத்தமல்லி இலை - 2 கட்டு
புதினா இலை - 1 கட்டு
வெங்காயம் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தயிர் - 250 மில்லி லிட்டர்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
* ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தயிரில் பாதி அளவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, இஞ்சி விழுதை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு நன்றாக வதக்கிய பின்னம் சீரகம், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
* அடுத்து சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
* பின்னர் மீதமுள்ள தயிர், கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் மூடி போட்டு வேகும் வரை வைக்கவும்.
* வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
* இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.
* இந்த தனியா சிக்கன் சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X