என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பொங்கல் ஸ்பெஷல்: சர்க்கரை பொங்கல்
Byமாலை மலர்13 Jan 2017 9:43 AM GMT (Updated: 13 Jan 2017 9:43 AM GMT)
தை மாதம் முதல் நாளான (நாளை) பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 2 டேபுள் ஸ்பூன்
பால் - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
நெய் - 100 கிராம்
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
காய்ந்த திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - 3 பொடி செய்தது
செய்முறை :
* வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
* அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி 4 கப் நீர் ஊற்றி குழைய வேக விட வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அந்த பாலை அரிசி, பருப்பு கலவையில் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.
* அடுத்து அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய் போட்டு அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரிப்பருப்புயும், காய்ந்த திராட்சையும் பொன் நிறத்தில் வறுத்து பொங்கலில் கொட்டி கிளறவும்.
* திக்கான பதம் வந்தவுடன் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும்.
* சூப்பரான சர்க்கரை பொங்கல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 2 டேபுள் ஸ்பூன்
பால் - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
நெய் - 100 கிராம்
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
காய்ந்த திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - 3 பொடி செய்தது
செய்முறை :
* வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
* அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி 4 கப் நீர் ஊற்றி குழைய வேக விட வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அந்த பாலை அரிசி, பருப்பு கலவையில் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.
* அடுத்து அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய் போட்டு அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரிப்பருப்புயும், காய்ந்த திராட்சையும் பொன் நிறத்தில் வறுத்து பொங்கலில் கொட்டி கிளறவும்.
* திக்கான பதம் வந்தவுடன் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும்.
* சூப்பரான சர்க்கரை பொங்கல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X