என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஸ்நாக்ஸ்: சூப்பரான உருளைக்கிழங்கு கட்லெட்
Byமாலை மலர்9 Jan 2017 5:27 AM GMT (Updated: 9 Jan 2017 5:27 AM GMT)
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோள மாவு - ஒரு கப்,
ரஸ்க் தூள் - 6 டேபிள்ஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 200 கிராம்,
கேரட் - 1
பச்சை மிளகாய் - 3 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித் தழை - 2 சிறிதளவு
பெரிய வெங்காயம் - ஒன்று,
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
செய்முறை:
* ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேரட்டை துருவிக் கொள்ளவும்.
* சோள மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து வெந்ததும் தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
* வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து, வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
* உருளைக்கிழங்கு கலவை ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும்.
* உருட்டி வைத்த கலவையை கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோள மாவு - ஒரு கப்,
ரஸ்க் தூள் - 6 டேபிள்ஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 200 கிராம்,
கேரட் - 1
பச்சை மிளகாய் - 3 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித் தழை - 2 சிறிதளவு
பெரிய வெங்காயம் - ஒன்று,
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
செய்முறை:
* ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேரட்டை துருவிக் கொள்ளவும்.
* சோள மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து வெந்ததும் தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
* வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து, வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
* உருளைக்கிழங்கு கலவை ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும்.
* உருட்டி வைத்த கலவையை கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X